sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆயுதங்களுடன் சுற்றிய ஐவர் கைது

/

ஆயுதங்களுடன் சுற்றிய ஐவர் கைது

ஆயுதங்களுடன் சுற்றிய ஐவர் கைது

ஆயுதங்களுடன் சுற்றிய ஐவர் கைது


ADDED : ஆக 10, 2025 12:56 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு தாலுகா போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது திம்மாவரம் நடுத்தெரு பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர்.

போலீசாரை கண்டு தப்பிச் செல்ல முயன்ற போது அதில் ஐந்து பேரை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள், திம்மாவரம் பகுதியை சேர்ந்த சுதாகர், 21. யுவராஜ், 21. மகேஷ் ராஜ், 18. ஹரி, 19. பிரவீன், 21.என்பதும் பாலாற்றில் மண் எடுப்பது தொடர்பாக உள்ளூரில் சிலருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆயுதங்களுடன் சுற்றி வந்தது தெரிந்தது. இதையடுத்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us