sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 ரயில்வே 'மாஜி' ஊழியர் கிழக்கு தாம்பரத்தில் மாயம்

/

 ரயில்வே 'மாஜி' ஊழியர் கிழக்கு தாம்பரத்தில் மாயம்

 ரயில்வே 'மாஜி' ஊழியர் கிழக்கு தாம்பரத்தில் மாயம்

 ரயில்வே 'மாஜி' ஊழியர் கிழக்கு தாம்பரத்தில் மாயம்


ADDED : நவ 12, 2025 10:33 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வெளியே சென்று வருவதாக கூறிச் சென்று மாயமான, ரயில்வே மாஜி ஊழியர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரம், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 75. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். நவ., 9ம் தேதி, வெளியே சென்று வருவதாக கூறி சென்றார்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, முதியவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us