sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?

/

 மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?

 மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?

 மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படுமா?


ADDED : நவ 12, 2025 10:33 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கா ட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி 7வது வார்டு குறிஞ்சி நகர் முதல் தெருவில் உள்ள மின் கம்பத்தில் கொடிகள் படர்ந்து உள்ளன. இதனால் பலத்த காற்று வீசும் போது மின் தடை ஏற்பட்டு வருகிறது.

எனவே, மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.முகுந்தன், வண்டலுார்.






      Dinamalar
      Follow us