sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் மாமல்லையில் நால்வர் கைது

/

ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் மாமல்லையில் நால்வர் கைது

ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் மாமல்லையில் நால்வர் கைது

ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் மாமல்லையில் நால்வர் கைது


ADDED : செப் 29, 2024 12:01 AM

Google News

ADDED : செப் 29, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:செங்கல்பட்டு பகுதியிலிருந்து, மாமல்லபுரம் நோக்கி, காரில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, நேற்று முன்தினம் இரவு, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை மற்றும் மாமல்லபுரம் போலீசார் இணைந்து, மாமல்லபுரம் அடுத்த எச்சூர் பகுதியில், இரவு 10:30 மணிக்கு கடந்த ஹுண்டாய் க்ரெடாய் காரை வழிமறித்து சோதித்தனர்.

காரில், 15,000 ஹான்ஸ் பாக்கெட்டுகள் அடங்கிய 20 மூட்டைகள், 15,600 விமல் பாக்கு பாக்கெட்டுகள் அடங்கிய 10 மூட்டைகள், 17 ஆயிரத்து 160 புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய 11 மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகளில் விற்க, பெங்களூருவிலிருந்து கடத்தி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மாமல்லபுரம் போலீசில், நேற்று அவை ஒப்படைக்கப்பட்டன.

போலீசார் வழக்குப்பதிந்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹரசன்குமார், 22, ஜீவாராம், 20, பேராராம், 37, கிமாராம், 22, ஆகியோரை கைது செய்தனர். 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள், கார், நான்கு கைபேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us