sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

/

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது


ADDED : ஜூலை 26, 2025 08:00 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ், 29, இவர் கடந்த 21ம் தேதி செங்கல்பட்டு நகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார்.

தகவலறிந்த செங்கல்பட்டு நகர போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நரேஷ் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சாய் பிரணீத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.

புழல் சிறையில் உள்ள, நரேஷிடம், குண்டர் சட்ட நகலை போலீசார் வழங்கி, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us