sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிளியாற்றில் குப்பை கொட்டி எரிப்பு

/

கிளியாற்றில் குப்பை கொட்டி எரிப்பு

கிளியாற்றில் குப்பை கொட்டி எரிப்பு

கிளியாற்றில் குப்பை கொட்டி எரிப்பு


ADDED : நவ 02, 2024 01:19 AM

Google News

ADDED : நவ 02, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இந்த வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, கருங்குழி பேரூராட்சியில் உள்ள வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு சென்று, மட்கும் குப்பை மற்றும் மட்கா குப்பை என, தனியாக பிரிக்கப்படுகிறது.

ஆனால், சில மாதங்களாக, பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் சிலர், வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லாமல், மதுராந்தகம் ஏரிலிருந்து கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறும் கிளியாற்றில் கொட்டி செல்கின்றனர்.

இந்த குப்பை கழிவுகளை மர்ம நபர்கள், தீ வைத்து எரிகின்றனர். டன் கணக்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை எரிப்பதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

தேசிய நெடுஞ்சாலையோரம், குப்பையை கொட்டி எரிப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்வோர், புகையினால் மூச்சு திணரளுக்கு ஆளாகின்றனர்.

கிளியாற்றில் கொட்டி எரிக்கப்படும் குப்பை கழிவுகளை முறையாக அகற்றவும், இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க, கலெக்டர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us