/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
செங்கையில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 17, 2025 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சமையல் காஸ் நுகர்வோர்களுக்கு உள்ள குறைகளை அறிய குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், சமையல் காஸ் நுகர்வோர்கள், பொதுமக்கள் பங்கேற்று, குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

