sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கண்ணாடி உடைத்தவர் கைது

/

கண்ணாடி உடைத்தவர் கைது

கண்ணாடி உடைத்தவர் கைது

கண்ணாடி உடைத்தவர் கைது


ADDED : செப் 22, 2024 03:41 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், கடந்த 16ம் தேதி மாலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில், ஜவாஹிருல்லா தலைமையில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, ஆர்ப்பாட்டம்நடந்தது.

இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, திருச்சி -- சென்னை மார்க்கத்தில் உள்ள 4, 5, 6 ஆகிய சுங்கச்சாவடி பூத் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளரான, ஆவடியை சேர்ந்த மகத்கனி, 32, என்பவரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us