sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் கிராம சபை

/

பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் கிராம சபை

பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் கிராம சபை

பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் கிராம சபை


ADDED : நவ 22, 2024 08:06 PM

Google News

ADDED : நவ 22, 2024 08:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி அலுவலக கட்டடத்தில், நேற்று காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவி பகவதி தலைமை தாங்கினார். செயலர் வடிவேல் முன்னிலை வகித்தார். தணிக்கை அதிகாரி ஜெயபால் முன்னிலையில், 2023 - 24ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடந்த பணிகள் தொடர்பாக, சமூக தணிக்கை நடைபெற்றது.

இதில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெருமாட்டுநல்லுார் ஊராட்சியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us