sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறைதீர் கூட்டம் 33 பேருக்கு இலவச பட்டா

/

குறைதீர் கூட்டம் 33 பேருக்கு இலவச பட்டா

குறைதீர் கூட்டம் 33 பேருக்கு இலவச பட்டா

குறைதீர் கூட்டம் 33 பேருக்கு இலவச பட்டா


ADDED : அக் 01, 2024 12:25 AM

Google News

ADDED : அக் 01, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, - செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், கலைஞரின் கனவு இல்ல வீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 334 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பின், திருக்கழுக்குன்றம் தாலுகாவில், 33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 13 பயனாளிகளுக்கு சிறு, குறு தொழில் துவங்குவதற்கு வங்கிக்கடனுக்கு மானியமாக 2.66 லட்சம் ரூபாய் மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையத்தில் பணிபுரிய மூன்று பேருக்கு பணி நியமன ஆணையை, கலெக்டர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us