sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வரும் 9ல் மனுநீதி நாள் முகாம்

/

வரும் 9ல் மனுநீதி நாள் முகாம்

வரும் 9ல் மனுநீதி நாள் முகாம்

வரும் 9ல் மனுநீதி நாள் முகாம்


ADDED : அக் 04, 2024 08:23 PM

Google News

ADDED : அக் 04, 2024 08:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:அனந்தமங்கலம் கிராமத்தில், வரும் 9ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

மாதந்தோறும் நடத்தக்கூடிய மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, மதுராந்தகம் தாலுகாவில், அனந்தமங்கலம் கிராமத்தில், மனுநீதி நாள் முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 9ம் தேதி, புதன் கிழமை காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

இதில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us