sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பேரூராட்சியில் தூய்மை பணி வாகனங்கள் துவக்கி வைப்பு

/

பேரூராட்சியில் தூய்மை பணி வாகனங்கள் துவக்கி வைப்பு

பேரூராட்சியில் தூய்மை பணி வாகனங்கள் துவக்கி வைப்பு

பேரூராட்சியில் தூய்மை பணி வாகனங்கள் துவக்கி வைப்பு


ADDED : அக் 27, 2024 01:00 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சியில், 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகனங்கள் வாயிலாக தினமும் குப்பை சேகரிக்கப்படுகிறது.

மேலும், பேரூராட்சி பகுதியில் ஆங்காங்கே குப்பை தேங்காதவாறு, அவற்றை எடுத்து செல்ல தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு தூய்மை லாரி, இரண்டு மினி லோடு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழா பேரூராட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.

திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், பேரூராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர் கொடியசைத்து தூய்மை வாகன இயக்கத்தை துவக்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us