sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் சம்பா பருவ நாற்று நடவு தீவிரம்

/

திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் சம்பா பருவ நாற்று நடவு தீவிரம்

திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் சம்பா பருவ நாற்று நடவு தீவிரம்

திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் சம்பா பருவ நாற்று நடவு தீவிரம்


ADDED : நவ 08, 2024 09:20 PM

Google News

ADDED : நவ 08, 2024 09:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் வட்டார பகுதி, நெல் சாகுபடியில் சிறந்து விளங்குகிறது. இப்பகுதி விவசாயிகள், சொர்ணவாரி, சம்பா ஆகிய பருவங்களாக, இரண்டு போகம் நெல் பயிரிடுகின்றனர். பாசனத்திற்கு பாலாறு, ஏரி, கிணறு பயன்படுகின்றன. வடகிழக்கு பருவ மழையையும் நம்பியுள்ளனர்.

பொங்கல் அறுவடை சம்பா பருவ சாகுபடியாக, தற்போது நெல் பயிரிடுகின்றனர். திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், நெரும்பூர், பொன்விளைந்தகளத்துார் சுற்றுப்புற பகுதிகளில், பாப்பட்லா, பொன்னி ஆகிய மூன்று மாத விளைச்சல் சன்ன ரக நாற்றுகள், தற்போது நடப்படுகின்றன.

கார்த்திகை மாதம், நான்கு மாத சன்ன ரகமான ஆர்.என்.ஆர்., நெல் பயிரிட திட்டமிட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us