sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல்பாக்கத்தில் தீவிர கண்காணிப்பு

/

கல்பாக்கத்தில் தீவிர கண்காணிப்பு

கல்பாக்கத்தில் தீவிர கண்காணிப்பு

கல்பாக்கத்தில் தீவிர கண்காணிப்பு


ADDED : டிச 07, 2024 12:11 AM

Google News

ADDED : டிச 07, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்பாக்கம்,:கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகத்தில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்டவை இயங்குகின்றன.

அணுமின் நிலைய பாதுகாப்பு கருதி, அவ்வளாக முக்கிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் கண்காணிக்கின்றனர். பிற நிறுவன பகுதிகளில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிக்கின்றனர்.

வான், கடல் ஆகிய பகுதிகளில், 'ரேடார்' கண்காணிப்பும் உள்ளது. உச்சபட்ச பாதுகாப்பு இருப்பினும், பயங்கரவாத அச்சுறுத்தலால் சுதந்திர தினம், பாபர் மசூதி இடிப்பு ஆகிய நாட்களில், தீவிரமாக கண்காணிக்கப்படும். பாபர் மசூதி இடிப்பு நாளான நேற்று, மேலும் பாதுகாப்பை பலப்படுத்தி, தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கல்பாக்கம், அணுபுரம் நகரிய பகுதிகளிலும், துறை தொடர்பற்ற பிற நபர்களின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us