sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போதையில் பாட்டிலால் குத்தி ஓட்டுனர் தற்கொலை

/

போதையில் பாட்டிலால் குத்தி ஓட்டுனர் தற்கொலை

போதையில் பாட்டிலால் குத்தி ஓட்டுனர் தற்கொலை

போதையில் பாட்டிலால் குத்தி ஓட்டுனர் தற்கொலை


ADDED : பிப் 13, 2024 08:19 PM

Google News

ADDED : பிப் 13, 2024 08:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:தாம்பரம் அருகே படப்பை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ், 42. கார் ஓட்டுனர். இவரது மனைவி ரம்யா, 32. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ரம்யா கோபித்து கொண்டு, அதே பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை தாமஸ் வீட்டின் வெளியே, மது பாட்டிலை உடைத்து இடது கையில் குத்தி, ரத்தம் வெளியாகி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார், தாமஸின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us