sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பைக் மோதி காஞ்சி நபர் பலி

/

பைக் மோதி காஞ்சி நபர் பலி

பைக் மோதி காஞ்சி நபர் பலி

பைக் மோதி காஞ்சி நபர் பலி


ADDED : ஜன 20, 2025 03:46 AM

Google News

ADDED : ஜன 20, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் கவரத் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமார், 55. இவர், தன் மனைவி ருக்மணி பாய்,54, என்பவரை, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்.

நேற்று முன்தினம் காலை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள உணவகத்திற்கு சாப்பிடச் சென்றார்.

அப்போது, செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்ற போது, மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத பைக், சாந்தகுமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

அங்கிருந்தோர் சாந்தகுமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us