sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கருங்குழி சாலை படுமோசம் 50 கிராமத்தினர் அவஸ்தை

/

கருங்குழி சாலை படுமோசம் 50 கிராமத்தினர் அவஸ்தை

கருங்குழி சாலை படுமோசம் 50 கிராமத்தினர் அவஸ்தை

கருங்குழி சாலை படுமோசம் 50 கிராமத்தினர் அவஸ்தை


ADDED : பிப் 24, 2024 10:54 PM

Google News

ADDED : பிப் 24, 2024 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, கருங்குழி அருகே மேலவலம்பேட்டை அடுத்து, வேடந்தாங்கல் கூட்டு சாலை சந்திப்பு வழியாக உத்திரமேரூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

இச்சாலையை 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மேலும், ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், மெகா சைஸ் பள்ளங்களும் உள்ளன. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் வாகனங்களை ஏற்றி, இறக்கும் போது தடுமாறுகின்றனர். சில நேரம் விபத்துகளிலும் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

எனவே, சேதமடைந்த இச்சாலையில் நிரந்தர தீர்வாக, தார் கலவை கொண்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us