sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 162 ஓட்டுனர்கள் லைசன்ஸ் ரத்து

/

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 162 ஓட்டுனர்கள் லைசன்ஸ் ரத்து

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 162 ஓட்டுனர்கள் லைசன்ஸ் ரத்து

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 162 ஓட்டுனர்கள் லைசன்ஸ் ரத்து


ADDED : பிப் 19, 2025 06:22 PM

Google News

ADDED : பிப் 19, 2025 06:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 162 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பகுதியில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஜனவரியில் வாகன சோதனை நடத்தினர். இதில், இருசக்கர வாகனம், ஆட்டோக்கள், லாரி உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்தபோது, 162 ஓட்டுனர்கள் குடிபோதையில், வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

அவர்களின், ஓட்டுனர் உரிமங்களை, மூன்று மாதங்களுக்கு, ரத்து செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தர விட்டார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us