sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மனைவியை கொன்ற கணவருக்கு 'ஆயுள்'

/

 மனைவியை கொன்ற கணவருக்கு 'ஆயுள்'

 மனைவியை கொன்ற கணவருக்கு 'ஆயுள்'

 மனைவியை கொன்ற கணவருக்கு 'ஆயுள்'


ADDED : ஜன 01, 2026 04:47 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கஸ்துாரி, 54. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 2021ம் ஆண்டு டிச., 24ம் தேதி, ஆறுமுகம் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து, கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில்

நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிகலா ஆஜரானார். வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us