sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பூட்டை உடைத்து நகை திருட்டு

/

பூட்டை உடைத்து நகை திருட்டு

பூட்டை உடைத்து நகை திருட்டு

பூட்டை உடைத்து நகை திருட்டு


ADDED : ஜன 06, 2024 11:33 PM

Google News

ADDED : ஜன 06, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,:மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரா முதுகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி காசியம்மாள், 50. இவர், நேற்று வீட்டை பூட்டிவிட்டு, வயலுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

பின், வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகை, வெள்ளி நகை மற்றும் 30,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us