sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு மருத்துவமனையில் ஆண் சடலம் மீட்பு

/

அரசு மருத்துவமனையில் ஆண் சடலம் மீட்பு

அரசு மருத்துவமனையில் ஆண் சடலம் மீட்பு

அரசு மருத்துவமனையில் ஆண் சடலம் மீட்பு


ADDED : பிப் 18, 2025 05:51 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல் பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காத்திருப்போர் அறையில், நேற்று முன்தினம் இரவு, 30 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்துள்ளார்.

இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் யார்? உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us