sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

/

செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு


ADDED : அக் 10, 2025 10:46 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் அருகே, செங்குன்றம் ஏரியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் ஏரி நீரில் ஆண் சடலம் மிதப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், 44 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்ததில், இறந்த நபர் சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த கன்னியப்பன், 44, என தெரிந்தது.

மேலும், ஏரியில் குளிக்க சென்ற போது, தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது. இது குறித்து, போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us