sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கோவில் குளத்தில் ஆண் உடல் மீட்பு

/

கோவில் குளத்தில் ஆண் உடல் மீட்பு

கோவில் குளத்தில் ஆண் உடல் மீட்பு

கோவில் குளத்தில் ஆண் உடல் மீட்பு


ADDED : ஏப் 18, 2025 08:29 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 08:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை ஒட்டி கந்தசுவாமி கோவிலின் சரவண பொய்கை குளம் அமைந்துள்ளது. இக்குளத்தல் நேற்று பகல் 12:00 மணியளவில் 45 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்தது.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் யார், எப்படி இறந்தார் என, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us