sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

/

கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு


ADDED : ஏப் 27, 2025 03:46 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன அருங்கால் கிராமத்தில் உள்ள பயன்பாடு இல்லாத விவசாய கிணற்றில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று முன்தினம் மாலை, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us