sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புலிப்பாக்கத்தில் ஆண் சடலம் மீட்பு

/

புலிப்பாக்கத்தில் ஆண் சடலம் மீட்பு

புலிப்பாக்கத்தில் ஆண் சடலம் மீட்பு

புலிப்பாக்கத்தில் ஆண் சடலம் மீட்பு


ADDED : ஜன 26, 2025 03:32 AM

Google News

ADDED : ஜன 26, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலை பேருந்து நிறுத்தம் அருகில் சாலை ஓரம் இறந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? சாலையை கடக்கும் போது உயிரிழந்தாரா? அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us