sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நிழற்குடை அருகே ஆண் சடலம் மீட்பு

/

நிழற்குடை அருகே ஆண் சடலம் மீட்பு

நிழற்குடை அருகே ஆண் சடலம் மீட்பு

நிழற்குடை அருகே ஆண் சடலம் மீட்பு


ADDED : ஜூன் 28, 2025 10:20 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் காவல் எல்லைக்குட்பட்ட, சோத்துப்பாக்கம் - செய்யூர் மாநில நெடுஞ்சாலையில், பொறையூர் பயணியர் நிழற்குடை பின்புறம் உள்ள தென்னந்தோப்பில், வடமாநிலத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேல்மருவத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us