sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கத்தி முனையில் மாமூல் 4 பேர் கைது

/

கத்தி முனையில் மாமூல் 4 பேர் கைது

கத்தி முனையில் மாமூல் 4 பேர் கைது

கத்தி முனையில் மாமூல் 4 பேர் கைது


ADDED : ஜன 10, 2024 11:28 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே, மகன் யுவராஜ் மற்றும் சூர்யா ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கும்பல், 'நாங்கள் பெருங்களத்துாரைச் சேர்ந்த ரவுடிகள்' எனக் கூறி, கத்திமுனையில் பாக்கியலட்சுமியின் விலையுயர்ந்த மொபைல் போனை பறித்து சென்றனர்.

மேலும், இனி ஏரியாவில் அனைவரும் மாமூல் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டி சென்றனர். இது குறித்து, தாம்பரம் போலீசார் விசாரித்தனர்.

இதில், பெருங்களத்துாரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்கிற சந்துரு, 22, சரண்குமார், 21, புவனேஷ், 22, ஆனந்த் என்கிற அகில், 21, ஆகிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us