sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலைநகரில் டீ கடைக்காரரை தாக்கியவர் கைது

/

மறைமலைநகரில் டீ கடைக்காரரை தாக்கியவர் கைது

மறைமலைநகரில் டீ கடைக்காரரை தாக்கியவர் கைது

மறைமலைநகரில் டீ கடைக்காரரை தாக்கியவர் கைது


ADDED : டிச 06, 2024 11:11 PM

Google News

ADDED : டிச 06, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 42. மறைமலைநகர் சிப்காட் சந்தாராணிகுளம் அருகில் டீ கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு டீ கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஜெய்சாந்தி, 34, ஆகியோரை கிண்டல் செய்து, தாக்கி விட்டு தப்பியுள்ளனர்.

அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட மெல்ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான மணிகண்டன்,29, என்ற சுள்ளான் மணி என்பவரை கைது செய்தனர். இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன.

தப்பிச் சென்ற இவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us