sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கொதிக்கும் எண்ணெயை மச்சான் மீது ஊற்றியவர் கைது

/

கொதிக்கும் எண்ணெயை மச்சான் மீது ஊற்றியவர் கைது

கொதிக்கும் எண்ணெயை மச்சான் மீது ஊற்றியவர் கைது

கொதிக்கும் எண்ணெயை மச்சான் மீது ஊற்றியவர் கைது


ADDED : மே 20, 2025 12:29 AM

Google News

ADDED : மே 20, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி,செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் பழனி, 36. இவர், சோழிங்கநல்லுார், டி.என்.எச்.பி., காலனி சாலையில், டிபன் கடை நடத்தி வருகிறார்.

இவரது தங்கையின் கணவர் ரவி, 42. மனைவியை பிரிந்து வாழும் இவர், பழனி கடைக்குச் சென்று, 'நீ அடைக்கலம் கொடுப்பதால் தான், என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழவில்லை' எனக் கூறியுள்ளார்.

இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கடையில், கடாயில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது.

ஆத்திரமடைந்த ரவி, கடாயை துாக்கி அதிலிருந்த எண்ணெயை, பழனி உடலில் கொட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த பழனி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, ரவியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us