sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கட்டுமான தொழிலாளர்களிடம் போன் பறித்த நபர் கைது

/

கட்டுமான தொழிலாளர்களிடம் போன் பறித்த நபர் கைது

கட்டுமான தொழிலாளர்களிடம் போன் பறித்த நபர் கைது

கட்டுமான தொழிலாளர்களிடம் போன் பறித்த நபர் கைது


ADDED : மார் 25, 2025 09:57 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் பழத்தோட்டம் அருகில் சிறார் கூர்நோக்கு இல்லம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்,26, சுலைமான் உள்ளிட்ட ஐந்து பேர் தங்கி, கட்டுமான வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் தங்கியிருந்த அறைக்கு, கையில் இரும்பு கம்பியுடன் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தோரை மிரட்டி, அவர்களிடமிருந்து நான்கு மொபைல்போன்களை பறித்துச் சென்றார்.

இது குறித்து விஜய் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்,40, என்பவரை கைது செய்து, இரண்டு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us