sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தொழிற்சாலையில் மயங்கி விழுந்தவர் பலி

/

தொழிற்சாலையில் மயங்கி விழுந்தவர் பலி

தொழிற்சாலையில் மயங்கி விழுந்தவர் பலி

தொழிற்சாலையில் மயங்கி விழுந்தவர் பலி


ADDED : பிப் 01, 2025 12:34 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி, 32. மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள டி.எஸ்.எஸ்., சுந்தரம் க்ளேடன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்டிரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் கோபி வேலைக்கு சென்ற இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார்.

சக ஊழியர்கள் அவரை மீட்டு மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

கோபியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

செங்கல்பட்டு தாலுகா போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கோபியின் உறவினர்கள் கோபி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக குற்றம் சாட்டினார். நேற்று நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us