sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஏட்டு பலி

/

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஏட்டு பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஏட்டு பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஏட்டு பலி


ADDED : ஆக 01, 2025 10:23 PM

Google News

ADDED : ஆக 01, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:ஜக்கம்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராவத்தநல்லுார் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன், 54, என்பதும், தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படையில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.

நேற்று காலை 11:00 மணிக்கு சொந்த ஊருக்கு வைகை விரைவு ரயிலில் சென்ற போது, திண்டிவனம் அடுத்த ஜக்கம்பேட்டை பகுதியில், தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us