sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருக்கச்சூரில் இன்று மனுநீதி நாள் முகாம்

/

திருக்கச்சூரில் இன்று மனுநீதி நாள் முகாம்

திருக்கச்சூரில் இன்று மனுநீதி நாள் முகாம்

திருக்கச்சூரில் இன்று மனுநீதி நாள் முகாம்


ADDED : மார் 18, 2025 08:51 PM

Google News

ADDED : மார் 18, 2025 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:திருக்கச்சூர் கிராமத்தில் இன்று, மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

அரசு நடத்தக்கூடிய மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு தாலுகாவில், சிங்கபெருமாள்கோவில் குறுவட்டத்தில் உள்ள திருக்கச்சூர் கிராமத்தில், இன்று காலை 10:00 மணிக்கு, மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகிக்கிறார். இம்மமுகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us