/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கச்சூரில் இன்று மனுநீதி நாள் முகாம்
/
திருக்கச்சூரில் இன்று மனுநீதி நாள் முகாம்
ADDED : மார் 18, 2025 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:திருக்கச்சூர் கிராமத்தில் இன்று, மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
அரசு நடத்தக்கூடிய மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு தாலுகாவில், சிங்கபெருமாள்கோவில் குறுவட்டத்தில் உள்ள திருக்கச்சூர் கிராமத்தில், இன்று காலை 10:00 மணிக்கு, மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகிக்கிறார். இம்மமுகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.