sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுபான்மையினர் நலத்திட்டம் வரும் 7ல் கருத்துகேட்பு

/

சிறுபான்மையினர் நலத்திட்டம் வரும் 7ல் கருத்துகேட்பு

சிறுபான்மையினர் நலத்திட்டம் வரும் 7ல் கருத்துகேட்பு

சிறுபான்மையினர் நலத்திட்டம் வரும் 7ல் கருத்துகேட்பு


ADDED : ஆக 01, 2025 12:46 AM

Google News

ADDED : ஆக 01, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சிறுபான்மையினருக்கு, அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டம், வரும் 7ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்தி குறிப்பு:

சிறுபான்மையினருக்கென, தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளை கேட்டறியும் கூட்டம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வரும் 7ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில், சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று குறைகள், நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us