sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு

/

வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு

வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு

வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு


ADDED : ஜன 12, 2024 11:02 PM

Google News

ADDED : ஜன 12, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட,சிங்காரத்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் தரணிதரன், 22, இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, கம்பெனிக்கு வேலைக்கு செல்வதற்காக வண்டலுார் இரணியம்மன் கோவில் அருகில் ஜி.எஸ்.டி. சாலையில் அலுவலக காருக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக, வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென, தரணிதரன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, மொபைல் போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.

இதுகுறித்து, தரணிதரண் நேற்று ஒட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தி இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us