sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

டயர் கடையில் மொபைல்போன் திருட்டு

/

டயர் கடையில் மொபைல்போன் திருட்டு

டயர் கடையில் மொபைல்போன் திருட்டு

டயர் கடையில் மொபைல்போன் திருட்டு


ADDED : ஜன 07, 2024 11:24 PM

Google News

ADDED : ஜன 07, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன், 35. இவர், சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையோரம், டயர் மற்றும் பஞ்சர் கடை வைத்துள்ளார்.

இவர், நேற்று முன்தினம் இரவு, தன் மொபைல்போனை கடையில் வைத்து விட்டு துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கடைக்குள் புகுந்த மர்ம நபர், கடையில் வைத்திருந்த மொபைல் போனை திருடிச் சென்றார்.

இது குறித்து, குபேரன் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, மொபைல் போன் திருடும் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us