sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

7 இடங்களில் ரூ.1 கோடியில் நவீன வசதியுடன் நிழற்குடைகள்

/

7 இடங்களில் ரூ.1 கோடியில் நவீன வசதியுடன் நிழற்குடைகள்

7 இடங்களில் ரூ.1 கோடியில் நவீன வசதியுடன் நிழற்குடைகள்

7 இடங்களில் ரூ.1 கோடியில் நவீன வசதியுடன் நிழற்குடைகள்


ADDED : ஜூலை 07, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலத்தில், 1 கோடி ரூபாய் செலவில், ஏழு இடங்களில் பேருந்து பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.

தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன.

இதில், நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட பேருந்து நிறுத்தங்களில், பயணியரின் வசதிக்காக பேருந்து நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம் - தாம்பரம் மார்க்கம், கிஷ்கிந்தா சாலை - எம்.ஜி.ஆர்., சிலை அருகில், முடிச்சூர் சாலை - காமராஜர் நெடுஞ்சாலை சந்திப்பு, சமத்துவ பெரியார் சாலை - கிஷ்கிந்தா சாலை சந்திப்பு.

இரும்புலியூர் நிறுத்தம் - பெருங்களத்துார் மார்க்கம், பீர்க்கன்காரணை நிறுத்தம் - செங்கல்பட்டு மார்க்கம், புதுபெருங்களத்துார் நிறுத்தம் - தாம்பரம் மார்க்கம் ஆகிய ஏழு இடங்களில், தலா 14.30 லட்சம் ரூபாய் செலவில், நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us