sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தண்டலம் கோவிலில் உண்டியல் உடைப்பு

/

தண்டலம் கோவிலில் உண்டியல் உடைப்பு

தண்டலம் கோவிலில் உண்டியல் உடைப்பு

தண்டலம் கோவிலில் உண்டியல் உடைப்பு


ADDED : ஜன 25, 2025 10:09 PM

Google News

ADDED : ஜன 25, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுத்தண்டலம் கிராமத்தில், செங்கல்பட்டு சாலை ஒட்டி அய்யப்பன் கோவில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து அர்ச்சகர் குமார் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார் .

நேற்று காலை 7:00 மணியளவில் கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் முன் மண்டபத்தில் இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

அதிலிருந்த சில ஆயிரம் காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us