sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சேதமான பெருந்துறவு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

/

சேதமான பெருந்துறவு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

சேதமான பெருந்துறவு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

சேதமான பெருந்துறவு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


ADDED : மே 04, 2025 01:31 AM

Google News

ADDED : மே 04, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்:கூவத்துார் அருகே பெருந்துறவு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து சாலை பழுதடைந்து உள்ளது. இதனால் தினசரி சாலையில் நடந்து செல்பவர்கள், பைக், கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும் மஞ்சல் விளாகம் கிராமத்திற்கு செல்லும் மக்கள், திரவுபதி அம்மன் கோவில் அருகே செயல்படும் அரசுப் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பழுதடைந்த சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர்.

ஆகையால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us