sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நெல் உலர்த்தும் விவசாயிகளால் வாகன ஓட்டிகள் அவதி

/

நெல் உலர்த்தும் விவசாயிகளால் வாகன ஓட்டிகள் அவதி

நெல் உலர்த்தும் விவசாயிகளால் வாகன ஓட்டிகள் அவதி

நெல் உலர்த்தும் விவசாயிகளால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : அக் 25, 2025 10:46 PM

Google News

ADDED : அக் 25, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

மதுராந்தகம் அருகே பூதுார் பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

தற்போது, அறுவடை செய்யப்பட்டு, நிலத்தில் இருந்து டிராக்டர் வாகனங்கள் மூலம் கொண்டு வரும் நெல்களை, உலர வைப்பதற்கு கிராமப் பகுதியில் போதிய இடம் இல்லாததால், மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், ஆக்கிரமித்து நெல்களை கொட்டி உலர வைக்கின்றனர்.

இதனால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.

இதனால், அந்த வழியை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

விவசாயிகளின் நெல்களை உலர வைப்பதற்கு கூடுதலாக, நெற்களம் அமைத்து தர கோரி, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம், மாவட்ட நிர்வாகத்தினருக்கு, விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

எனவே, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.






      Dinamalar
      Follow us