sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கடமலைப்புத்துாரில் சேதமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

 கடமலைப்புத்துாரில் சேதமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

 கடமலைப்புத்துாரில் சேதமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

 கடமலைப்புத்துாரில் சேதமான சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : நவ 23, 2025 02:05 AM

Google News

ADDED : நவ 23, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்: கடமலைப்புத்துாரில் சாலை சேதமடைந்து, ஏற்பட்டுள்ள பள்ளங்களில் கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அச்சிறுபாக்கம் அருகே, சென்னை --- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், கடமலைப்புத்துார் ஊராட்சி அமைந்து உள்ளது. இந்த, தேசிய நெடுஞ்சாலை யில் இருந்து, புறவழிச்சாலையில் பிரிந்து ஒரத்தி வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ள து.

தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சாலை கடுமையாக சேதமடைந்து, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

தற்போது, அந்த பள்ளங்களில் மண் கொட்டி சமன்படுத்தாமல், கற்களை கொட்டி வைத்து உள்ளனர்.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை பயன்படுத்துவோர், மிகுந்த அச்சத்துடன் க டந்து செல்கின்றனர்.

எனவே, பள்ளங்களில் உள்ள கற்களை அப்புறப்படுத்தி விட்டு, தார் கலவை கொட்டி சமன் செய்ய, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us