sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வடமாநில வாலிபரிடம் மர்ம நபர் கைவரிசை

/

வடமாநில வாலிபரிடம் மர்ம நபர் கைவரிசை

வடமாநில வாலிபரிடம் மர்ம நபர் கைவரிசை

வடமாநில வாலிபரிடம் மர்ம நபர் கைவரிசை


ADDED : பிப் 25, 2024 01:32 AM

Google News

ADDED : பிப் 25, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு:அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நபி குசைன், 30; கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க திட்டத்தில் கட்டுமான வேலை செய்து வருகிறார்.

தேன்பாக்கம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், அதே பகுதியில் டெண்ட் அமைத்து, பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை 5:30 மணிக்கு துாங்கிக் கொண்டிருந்த போது, நபி குசைனின் தலையில் கட்டையால் தாக்கிய மர்மநபர்கள், மொபைல் போன் மற்றும் 5,000 ரூபாயை திருடிவிட்டு தப்பியோடினர்.

இதுகுறித்து நபி குசைன் சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us