sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை கூடுதல் கலெக்டராக நாராயண சர்மா பொறுப்பேற்பு

/

செங்கை கூடுதல் கலெக்டராக நாராயண சர்மா பொறுப்பேற்பு

செங்கை கூடுதல் கலெக்டராக நாராயண சர்மா பொறுப்பேற்பு

செங்கை கூடுதல் கலெக்டராக நாராயண சர்மா பொறுப்பேற்பு


ADDED : பிப் 10, 2025 11:43 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,செங்கல்பட்டு ஊரக வளர்ச்சித்துறை முகமையில், கூடுதல் கலெக்டராக நாராயணசர்மா, நேற்று, பொறுப்பேற்றார்.

செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், கூடுதல் கலெக்டராக அனாமிகா பணிபுரிந்தார். இவர் சென்னை ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அதன்பின். செங்கல்பட்டு சப்- கலெக்டராக பணிபுரிந்த நாராணயசர்மாவை, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மற்றும் கூடுதல் கலெக்டராக பணியிடம் மாற்றம் செய்து, தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மற்றும் கூடுதல் கலெக்டராக நாராயணசர்மா, நேற்று, பொறுப்பேற்றார்.






      Dinamalar
      Follow us