sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம், மஹாராஷ்டிரா தகுதி

/

தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம், மஹாராஷ்டிரா தகுதி

தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம், மஹாராஷ்டிரா தகுதி

தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம், மஹாராஷ்டிரா தகுதி


ADDED : ஜன 19, 2025 02:30 AM

Google News

ADDED : ஜன 19, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, எஸ்.ஜி.எப்.ஐ., எனும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து, 68வது தேசிய கூடைப்பந்து போட்டியை, செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில் நடத்துகின்றன.

மாணவியருக்கான இப்போட்டியில், தமிழகம், பீகார், புதுடில்லி, புதுச்சேரி உட்பட, நாடு முழுதும் இருந்து, 33 மாநில அணிகள் பங்கேற்று, 'லீக்' மற்றம் 'நாக் - அவுட்' முறையில் மோதுகின்றன.

நேற்று காலை நடந்த முதல் காலிறுதியில், தமிழகம் மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஓ., அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 59 - 58 என்ற கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மற்ற ஆட்டங்களில், மகாராஷ்டிரா அணி, 56 - 40 என்ற கணக்கில் பஞ்சாப்பையும், டி.பி.எஸ்., அணி, 68 - 48 என்ற கணக்கில், கர்நாடகாவையும், சி.ஐ.எஸ்.சி.இ., அணி, 42 - 41 என்ற கணக்கில் கேரளாவையும் வீழ்த்தின. போட்டியில் வெற்றி பெற்ற நான்கு அணிகளும், அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றுள்ளன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.






      Dinamalar
      Follow us