sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தேசிய மக்கள் நீதிமன்றம் செங்கையில் இன்று நடக்கிறது

/

தேசிய மக்கள் நீதிமன்றம் செங்கையில் இன்று நடக்கிறது

தேசிய மக்கள் நீதிமன்றம் செங்கையில் இன்று நடக்கிறது

தேசிய மக்கள் நீதிமன்றம் செங்கையில் இன்று நடக்கிறது


ADDED : செப் 12, 2025 10:03 PM

Google News

ADDED : செப் 12, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம், இன்று நடக்கிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், ஆலந்துார் ஆகிய இடங்களில், நீதி மன்றங்கள் உள்ளன.

இந்த நீதிமன்றங்களில் தேங்கியுள்ள மற்றும் பதிவு செய்யப்படாத வழக்குகளை சமரசமாக முடிக்க, தேசிய மக்கள் நீதிமன்றம் முடிவெடுத்தது.

இதைத்தொடர்ந்து தேசிய மக்கள் நீதிமன்றம், செங்கல்பட்டு மாற்று முறை தீர்வு மைய வளாகத்தில், சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் தலைமையில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

இதில் வழக்காடிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் பங்கேற்று, தாங்கள் வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் முதன்மை உரிமையியல் நீதிபதி தனஞ்செழியன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us