sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் வரும் 30ல் நவராத்திரி விழா

/

திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் வரும் 30ல் நவராத்திரி விழா

திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் வரும் 30ல் நவராத்திரி விழா

திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் வரும் 30ல் நவராத்திரி விழா


ADDED : மார் 27, 2025 08:20 PM

Google News

ADDED : மார் 27, 2025 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:செம்பாக்கம் கிராமத்தில் பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் வசந்தகால மஹா நவராத்திரி விழா, வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில், பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 2016ம் ஆண்டில், 9 அடி மூலிகை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோவிலில், ஆண்டுதோறும் வசந்த கால நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல, இந்தாண்டிற்கான 15ம் ஆண்டு விழா, வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்., 14ம் தேதி நிறைவடைகிறது.

விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். அதேபோல் தினமும் மாலையில், அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, உட்பிரகார உலா நடைபெறும். இரவில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.






      Dinamalar
      Follow us