sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 அ.ம.மு.க., நிர்வாகியை வெட்டிய கும்பலுக்கு வலை

/

 அ.ம.மு.க., நிர்வாகியை வெட்டிய கும்பலுக்கு வலை

 அ.ம.மு.க., நிர்வாகியை வெட்டிய கும்பலுக்கு வலை

 அ.ம.மு.க., நிர்வாகியை வெட்டிய கும்பலுக்கு வலை


ADDED : டிச 08, 2025 06:47 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம்:பம்மலை அடுத்த பொழிச்சலுார், விநாயகா நகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 48; அ.ம.மு.க., நிர்வாகி. இவர், பல்லாவரத்தில் இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, வழக்கம் போல், முருகன் தன் கடையில் விற்பனையில் ஈடுபட்டார்.

அப்போது, ஆட்டோவில் வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் தலைமையிலான, ஐந்து பேர் கொண்ட கும்பல், முருகனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். பின், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகனை மீட்டு விசாரித்தனர்.

இதில், முத்துக்குமார், முருகன் ஆகிய இருவரும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், முன்விரோதம் காரணமாக முருகனை அரிவாளால் வெட்டியதும் தெரிந்தது.

இச்சம்பவம் குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us