sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாலிபரை தாக்கிய மூவருக்கு வலை

/

வாலிபரை தாக்கிய மூவருக்கு வலை

வாலிபரை தாக்கிய மூவருக்கு வலை

வாலிபரை தாக்கிய மூவருக்கு வலை


ADDED : அக் 15, 2024 02:08 AM

Google News

ADDED : அக் 15, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, அக். 15--

செங்கல்பட்டு அடுத்த ஒழலுார் கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத், 20. வேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று காலை, வழக்கம் போல பிரமோத் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வந்த போது, மூன்று நபர்கள் பிரமோத்தை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

சக நண்பர்கள் பிமோத்தை மீட்டு, செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சைக்கு பின், பிரமோத், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் ஒழலுார் கிராமத்தில் பேனர் வைப்பது தொடர்பாக, பிரமோத் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சச்சின், 20, கவுதம், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, மூவரும் இணைந்து, பிரமோத்தை தாக்கியது தெரியவந்தது. தப்பிச் சென்ற மூவரையும், போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us