sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதிதாக ஊராட்சி அலுவலகம் ஈசூரில் கட்டட பணி துவக்கம்

/

புதிதாக ஊராட்சி அலுவலகம் ஈசூரில் கட்டட பணி துவக்கம்

புதிதாக ஊராட்சி அலுவலகம் ஈசூரில் கட்டட பணி துவக்கம்

புதிதாக ஊராட்சி அலுவலகம் ஈசூரில் கட்டட பணி துவக்கம்


ADDED : நவ 13, 2024 01:12 AM

Google News

ADDED : நவ 13, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:சித்தாமூர் அருகே ஈசூர் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.

நாளடைவில் கட்டடம் பழுதடைந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில ஆண்டுகளுக்கு முன், இ - சேவை மையத்திற்கு மாற்றப்பட்டு, ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. கிராம சபை கூட்டம், மன்ற கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தவும், சேவைக்காக வருவோர் அமரவும் போதிய இடவசதி இல்லாமல், அதிகாரிகள் மற்றும் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மாநில நிதி ஆணையம் மற்றும் மத்திய நிதி ஆணைய நிதியின் கீழ், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், நியாய விலைக்கடை அருகே புதிய ஊராட்சி அலுவலகம் அமைக்கும் பணி, சில நாட்களுக்கு முன் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us