sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போலி ரூபாய் கட்டுடன் சுற்றிய வடமாநில இளைஞர்கள் கைது

/

போலி ரூபாய் கட்டுடன் சுற்றிய வடமாநில இளைஞர்கள் கைது

போலி ரூபாய் கட்டுடன் சுற்றிய வடமாநில இளைஞர்கள் கைது

போலி ரூபாய் கட்டுடன் சுற்றிய வடமாநில இளைஞர்கள் கைது


ADDED : ஜன 30, 2025 02:08 AM

Google News

ADDED : ஜன 30, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பின்புறம், அழகேசன் நகர் பகுதியில் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு நேற்று காலை, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வடமாநில இளைஞர்கள் இருவரை, செங்கல்பட்டு நகர போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, ஆறு ஏ.டி.எம்., கார்டுகள் இருந்துள்ளன. மேலும், வெள்ளை காகிதத்தை ரூபாய் கட்டு போல மாற்றி, முன் பக்கமும் பின் பக்கமும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளனர்.

இதை பயன்படுத்தி, ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் எடுக்க வருவோரை திசை திருப்ப முயற்சி செய்தது தெரிந்தது.

இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் இக்பால் ஷானி,38,

சனோஜ் ஷானி,32, என தெரிந்தது. இருவர் மீதும் வழக்குகள் உள்ளதா? தமிழகத்தில் வேறு எங்கேனும் மோசடியில் ஈடுபட்டனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us